Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வெளிநாட்டில் உள்ள கணவரின் கதி என்னவென்றே தெரியவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் பெண்ணொருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொம்மை மிக்கேல். இவரது மனைவி செல்வம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள...
இரட்டை சிறுமிகளின் உடல்கள் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. யாதகிரி...
சுஜா வருணி பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி சென்ற வருடம் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா தற்போது கர்பமாக உள்ளதாக வந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு...
மாணவன் தற்கொலை 10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு...
செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல...
இளைஞர் தற்கொலை தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின்...
தொழிலதிபர் கைது ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு...
நாடகமாடிய தாய் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 24 வயதான பெண்மணி தனது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் - ஆதிரா தம்பதியினருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. ஆதிரா...
கொலை செய்த 8 வயது சிறுவன் டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது...
குவியும் பாராட்டு தமிழகத்தில் திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு புதுமன தம்பதிகள் வித்தியாசமாக வந்தவர்களுக்கு பரிசு கொடுத்து அனுப்பியதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்மையப்பன். ஜேசிபி ஓட்டுனரான இவருக்கும்...