Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
உலகை உலுக்கிய கொடூரம்
மாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறுபான்மையினத்தினர் ஜீஹாட் போராளிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக...
சினிமா நடிகை
சினிமா நடிகைகள் பல நேரங்களில் கவர்ச்சியாக இருப்பதாக சகஜம் தான். அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஹாட் ட்ரெண்டிங்கில் வைத்திருப்பார்கள். அது போக சில சர்ச்சைகளும் அவர்கள் மீது எழுவதுண்டு....
மகள் செய்த கொடூர செயல்
கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் கண்ட தனது மகளை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே உள்ள கோடப்பமந்து பகுதியில் வசிப்பவர் ராஜலட்சுமி. கணவருடன்...
சொந்த சித்தியை திருமணம் செய்து கொண்ட இளைஞர் : காதல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிரடி விளக்கம்!!
Vinthai Admin - 0
ஜிம்பாப்வேயில் தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகமான சொந்த சித்தியை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக் மாவி என்பவர் தனது மனைவி ஷிபோ முகடி என்பவருடன் வாழ்ந்து...
கனேடிய சிறுமி
கனேடிய சிறுமி ரியா ராஜ்குமார் மாயமான அன்று அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருந்தது என அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் சொந்த தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11...
வைரலாகும் புகைப்படம்
விமான பயணத்தின் போது நபர் ஒருவர் விமானத்தின் விமானிகளாக தாய் - மகள் இருப்பதை அறிந்ததையடுத்து அவர்களை புகைப்படம் எடுத்து வெளியிட அது வைரலாகியுள்ளது.
Embry-Riddle Aeronautical பல்கலைக்கழகத்தின் சான்சிலர் ஜான் வாட்ரெட்...
இறந்த பெண்
திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பற்ற...
எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!!
Vinthai Admin - 0
உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் - விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு...
லண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி : கடவுளாக மாறிய வைத்தியர்கள்!!
Vinthai Admin - 0
உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி
பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.
ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர் உடல் எடை...
அத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் எங்கே போனார் : சிசிடிவியில் கிடைத்த காட்சிகள் : தவிக்கும் போலீசார்!!
Vinthai Admin - 0
20 வயது இளம் பெண் எங்கே போனார்
இந்தியாவில் மாணவி ஒருவர் மாயமாகி ஒருவருடம் ஆகியும் துப்பு கிடைக்காததால், பொலீசார் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுத் தாராவைச் சேர்ந்தவர்,...









