Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த...
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார்கள் கூறி சர்ச்சை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைனான்சியர் சுப்பிரமணி என்பவரும் அவரது உதவியாளர் கோபி...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால்...
ராதிகா ஆப்தே முன்னணி பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் அவரை சுற்றி எதாவது சர்ச்சைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அவர் நிர்வாணமாக நடித்தது சில வருடங்கள்...
காதலனின் கண்ணீர் பதிவு இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர்...
அதிர்ச்சித் தகவல் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் அந்த ஊரை சேர்ந்த பொண்களும், மாப்பிள்ளைகளும் திருமணத்துக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 200-க்கும் அதிகமான கல்லூரி மாணவிகளும், பெண்களும்...
தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன் புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) - வனஜா (40) தம்பதியினர்....
பிச்சையெடுக்கும் மணமகன் தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது. மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப்...
இளம்பெண் செரிபியாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் 74 வயது நபரை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள ஆசை இருப்பதாக கூறியுள்ளார். செரிபியாவைச் சேர்ந்தவர் Milojko. 74 வயதான இவரும்,...
திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பொலிஸ் காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த...