Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கடத்தப்பட்ட 5 வயது சிறுமி
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் சொந்த தந்தையால் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள Armadale பாடசாலையில் இருந்து...
தலை வேறு உடல் வேறாக வந்த குழந்தை : இடுக்கி வைத்து பிரசவத்தில் குழந்தையின் தலையை இழுத்த செவிலியர்!!
Vinthai Admin - 0
குழந்தையின் தலையை இழுத்த செவிலியர்
இந்தியாவில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழந்துபோவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் போதையில் செவிலியர் ஒருவர் பிரசவம் பார்த்த காரணத்தால் தலை வேறு, உடல் வேறாக...
பொள்ளாச்சி விவகாரம் : பெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை செய்தது இவன் தான் : திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
பெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை..
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞர் வெகுவிரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி...
பணிப்பெண்ணை உள்ளாடையை வைத்து வீட்டை சுத்தம் செய்யவைத்த தம்பதி : வாந்தியை சாப்பிட வைத்த கொடூரம்!!
Vinthai Admin - 0
வாந்தியை சாப்பிட வைத்த கொடூரம்
மியான்மரை சேர்ந்த பெண் சிங்கப்பூரில் தம்பதியால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மியான்மரை சேர்ந்தவர் மோ மோ தன் (32). இவர் சிங்கப்பூரில் உள்ள...
குளியல் தொட்டியில் படுத்தபடி 14 வயது சிறுமி செய்த செயலால் பறிபோன உயிர் : எச்சரிக்கை செய்தி!!
Vinthai Admin - 0
எச்சரிக்கை செய்தி
ரஷ்யாவில் குளியல் தொட்டியில் குளித்து கொண்டே சார்ஜில் இருந்த செல்போனை கையில் வைத்திருந்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Cheboksary நகரை சேர்ந்த யுலியா விசோக்ஷயா (14).
இவர் தனது வீட்டில் உள்ள குளியல்...
நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் உயிருக்கு உயிராக நேசித்த காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் (26). இவர் 2 ஆண்டுகளாக ரோந்து...
வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் விபரீத ஆசை : இறுதியில் அறை எண் 102 இல் நடந்த சோக சம்பவம்!!
Vinthai Admin - 0
நடந்த சோக சம்பவம்
பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து நகை கொண்டு வந்த நபர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில்...
மனைவியை குத்திய கணவன்
தமிழகத்தில் நீதிபதி கண்முன்னே மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். மாநகர பேருந்து ஓட்டுனராக இருக்கும் இவருக்கு வரலட்சுமி என்ற...
என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீயே : கதறும் பெண் : மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆடியோ!!
Vinthai Admin - 0
பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆடியோ
பொள்ளாச்சியில் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணியாற்றும் பாலசந்திரன் என்பவர் பல பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை ஏமாற்றிய தகவல் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே பொள்ளாச்சி திருநாவுக்கரசு விவகாரம் தமிழகம் முழுவதும்...
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து...









