Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இளைஞனின் அதிசய வாழ்க்கை
அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த பேட்ரிக் பர்லே என்பவர் ஹார்மோன் பிரச்சனை காரணமாக இளம் வயதிலேயே பருவம் அடைந்ததையும் அதனால் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.
டெஸ்டோடாக்சிகோசிஸ் என்ற அரிதான...
ஒருதடவை படித்துப்பாருங்கள்
பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை.
நாணச்...
பதறவைக்கும் வீடியோ
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நடனமாடி கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது....
நயன்தாரா
நயன்தாரா இன்று ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்திருக்கும் நடிகை. இவருடைய படங்களுக்கு பிரமாண்ட ஓப்பனிங், அதிகாலை காட்சி எல்லாம் உள்ளது.
அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்த வாரம் ஐரா படம் திரைக்கு வரவுள்ளது,...
157 பேருடன் நொறுங்கிய விமானம் : வெற்று சவப்பெட்டிகளுடன் நடந்த ஊர்வலம் : கண்கலங்க வைத்த புகைப்படங்கள்!!
Vinthai Admin - 0
கண்கலங்க வைத்த புகைப்படங்கள்
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் இறந்தவர்களின் உடல் அடையாளம் காணப்படாததால், வெற்று சவப்பெட்டியில் இறந்தவர்களின் புகைப்படங்கள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
எதியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம்...
நடிகை ரம்யா
சிம்புவின் குத்து படத்தின் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரம்யா. அதன்பின் சூர்யா, தனுஷ், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.
தற்சமயம் தீவிர அரசியலில் ஈடுப்பட்டுள்ள இவர் ஹீரோயினுக்கு...
பெண்களின் அலறல் சத்தம்… பண்ணை வீட்டில் திருநாவுக்கரசு ஆபாச படம் எடுத்தது உண்மைதான் : உறுதி செய்யப்பட்ட தகவல்!!
Vinthai Admin - 0
பெண்களின் அலறல் சத்தம்..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி பொலிசார் நடத்திய சோதனையில் சில தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
சி.பி.சி.ஐ.டி, பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிசார் சாதாரண உடையில் சென்றுள்ளனர்....
திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நடந்தது என்ன? வாக்குமூலம் அளிக்க தயங்கும் பெண்கள்!!
Vinthai Admin - 0
தயங்கும் பெண்கள்
பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நடந்தவை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் தயக்கம் காட்டுவதால் சிபிசிஐடி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அச்சமுமின்றி புகார்...
பொங்கியெழுந்த நடிகை
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஆண் நண்பர்களால் சுமார் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கோவையில் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும்...
திருநாவுக்கரசின் அதிர வைக்கும் பின்னணி
பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியா கும்பல் தலைவனை வைத்து நடத்தும் விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியான நிலையில், சிபிசிஐடி மிரளவிடும் அளவிற்கு திருநாவுக்கரசின் பின்னணி இருந்துள்ளது.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகர்...









