Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தூக்கில் தொங்கிய தந்தை இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். இதில் முதல்...
உயிர்பிச்சை கேட்ட மகன் சென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற...
பாலியல் பலாத்கார விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், அதே பகுதியைச்...
விஷம் குடித்த தாய் நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம்...
தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம் லண்டனை சேர்ந்த பெண் கணவருடன் தேனிலவு சென்ற இடத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. நிகோலா ஸ்பென்சர் (42) என்ற...
மனம் திறக்கும் முன்னாள் மொடல் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்த ஆபாச பட நடிகை ஒருவர் தமது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் தற்போது அருவருப்பை தருகிறது என தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவின்...
மணப்பெண்ணின் அதிரடி முடிவு இந்தியாவில் மணமேடையில் மணமகன் முழு குடிபோதையில் வந்த நிலையில் மணப்பெண் அதிரடியாக திருமணத்தை நிறுத்தினார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளு குமார். இவருக்கும் ரிங்கி குமாரி என்ற பெண்ணுக்கும் நேற்று...
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம்...
மகளின் திருமணத்தை நிறுத்திய கோடீஸ்வர தந்தை தாய்லாந்தில் தமது மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை தந்தை ஒருவர் அதிரடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தாய்லாந்தின் சும்ஃபோன்...
மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார் தெய்வ நிந்தனை பேரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்மணியை பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என அவரது மகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இஸ்லாம் மதத்தையும் இறை தூதரையும் இழிவாக...