Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கணவரை கொன்ற மனைவி
கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைதான பெண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர்...
ஹன்சிகா அதிரடி பதில்
நடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் லீக் ஆனது என அவரே...
திருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை : மணமகள் கேட்ட ஒரு கேள்வி!!
Vinthai Admin - 0
திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை
திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி...
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யோகி பாபு ரகசியமாக செய்த செயல் : புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆர்த்தி!!
Vinthai Admin - 0
நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபுவுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக கூறப்படுகின்றது. அமைதியாக விளம்பரம் இன்றி தன் அம்மா பெயரில் பங்களா கட்டி குடியேறியுள்ளார்.
இன்று கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர் என்றால்...
எஜமானியை கடிக்க வந்த குரங்கிடம் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் : இறுதியில் காத்திருந்த சோகம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது....
மனைவியை குத்திக் கொன்ற கணவன்
மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார் போயிர்...
சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை மயக்கிய செவிலியர் : முன்னாள் காதலனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
Vinthai Admin - 0
வெளிச்சத்திற்கு வந்த உண்மை
கன்னியாகுமரியில் வேலை செய்து வரும் செவிலியர், சிகிச்சைக்கு வந்த வாலிபரை மயக்கி பணம், பொருட்களை பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த...
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் தோழியின் செயல் : பொலிசாரிடம் சிக்கிய கடிதம்!!
Vinthai Admin - 0
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி...
கொடூர சம்பவம்
புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர்...
நான்கு வயதில் கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் : 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிஜத்தில் நடந்த திருமணம்!!
Vinthai Admin - 0
கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள்
கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம்...









