Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தந்தையை கொலை செய்த குடும்பம் சென்னையில் சொத்துக்காக ஒரு குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (70). இவருடைய மனைவி கலா. இந்த...
2வது திருமணம் விரைவில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரின் மகன் விசாகனுக்கும் அடுத்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில்...
பிக்பாஸ் நித்யா தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிக்பாஸ் நித்யா வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் நிற்பேன் எனவும், இதைப் பற்றி கணவருக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகரான பாலாஜிக்கும்,...
கோயம்புத்தூரை சேர்ந்த இமானுவேல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலி ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். பொறியியல் படித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வரும் இமானுவேல், சம்யுக்தா என்ற...
பதைபதைக்க வைக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையானது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று...
சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம்...
நடந்த துயரம் தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை அடுத்து திருநகரில் இருக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்...
கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூரில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ்...
கட்டியணைத்து அழுத பெற்றோர் தமிழகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனைத் தேடி பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்து மீண்டும் பெற்றோரிடம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை...
அதிர்ச்சி சம்பவம் சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது மனைவி...