Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அவுஸ்திரேலியாவில் வெஸ்டன் கழிப்பறையில் இருந்து மலைப்பாம்பு வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேனில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது உள்ளிருந்து ஒரு மலைப்பாம்பு வெளியில்...
பாதிக்கப்பட்ட பெண் காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவன...
நடிகை பர்ஹீன் பிரபல நடிகையை, நடுரோட்டில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து, திருட்டு கும்பல் ஒன்று பணம் - செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்து நடிகையானவர் பர்ஹீன். இவர் நடிகர்...
குழந்தையுடன் சீமான் தைப்பூசத்தையொட்டி தமது வீட்டில் முருகன் குடில் அமைத்து குடும்பத்துடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேல்வழிபாடு நடத்தினார். தைப்பூசநாளில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில், சென்னை, மதுரவாயல் உறவுகள்...
பாடகி ரம்யா பின்னணிப் பாடகி ரம்யா சமூகவலைளத்தில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. அதற்கு காரணம் இவரது உடல் எடை 120 கிலோவில் இருந்து...
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சிங்கப்பூரில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், சிங்கப்பூரில் துர்கா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு...
கதறும் சிறுமிகள் வடகொரியவிலிருந்து சீனாவிற்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் கடத்தல்காரர்களிடம் சிக்கி, கணினி முன் பாலியல் பாவைகளாக காட்சிபடுத்தப்படும் கொடுமை நடைப்பெற்று வருகின்றது. வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு அழைத்துவரப்படும் சிறுமிகளில் கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வீராவு...
ஒரு பெண்ணின் கதை கர்நாடக மாநிலத்தில் உள்ள Belgaum மாவட்டத்தில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மாமாவுக்கு தான் மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அப்படி திருமணம்...
மரணத்துடன் போராடிய சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் திருமணமான ஆண் ஒருவரால் கர்ப்பமாக்கப்பட்டதையடுத்து மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 நாட்கள் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளது சோகத்தை...
விபரீத சம்பவம் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த விதவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி பொலிசில் சரணடைந்தார். திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் திலகா (32). இவருடைய கணவர் தீபன் கடந்த 6...