Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பெண் பொலிஸ் பெங்களூரு மாநிலத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெங்களூரு மாநிலம் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் சங்கீதா...
விதவைக்கு நேர்ந்த பயங்கரம் தமிழகத்தில் ஆசிட் வீச்சுக்குள்ளான விதவைப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே...
கதறி அழும் குடும்பத்தார் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார்...
இளைஞர் சந்தோஷ்குமார் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து யார் என கேட்ட இளைஞர் சந்தோஷ்குமார் துண்டறிக்கை விநியோகித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் போராட்டம் நடந்தபோது,...
கோடீஸ்வரியான ஆச்சர்யம் ஸ்காட்லாந்தில் 16 வயதில் பள்ளியில் விட்டு வெளியேறிய மாணவி தற்போது, வருடத்திற்கு £1 மில்லியன் வரை சம்பாதித்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர் லிவ் கான்லான் (20). இவர்...
அதிர்ச்சி செயல் அரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தொட்டறை பகுதியை சேர்ந்த லதா (37) என்பவருக்கும், இராமநாதபுரம்...
துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள் டெல்லியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்டார். Shakarpur என்ற பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகளின் நண்பன்...
கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி இந்தோனேஷியாவில் கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். West Nusa Tenggara என்ற பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Ilham Cahyani...
கடித்து குதறிய முதலை இந்தோனேஷியாவில் செயல்பட்டு வந்த முத்து பண்ணைக்குள் இருந்த முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 700...
ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர் தஞ்சையில் 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்று வருகிறார் முதியவர் ஒருவர். தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக...