Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தூக்கில் தொங்கிய கணவன் நெல்லையில் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தளபதிசமுத்திரம் பகுதியை...
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார். அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும்...
நடிகை அனாமிகா ஹரியானாவில் மொழி பாடகியும் நடிகையுமான அனாமிகா, விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பேசப்படும் ஹரியானாவி மொழி பாடகியும், நடன கலைஞரான அனிகா பாவா (30) இதுவரை...
எரித்து கொல்லப்பட்ட மாணவி இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு...
இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன்...
சோக முடிவு சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும்...
இந்திய மாநிலம் ஆந்திராவில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் மணமகன் மாயமான நிலையில் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த இளைஞர் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் போட்லப்பள்ளி கிராமத்தில்...
மர்ம உறுப்பை அறுத்த பெண் இந்தியாவில் 42 வயது பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் மர்ம உறுப்பு வெட்டப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த நபர் தற்போது சிகிச்சை...
வெட்டிக் கொலை சென்னையில் கள்ளக்காதலியின் மகனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர், ஜாமீனில் வெளியே வந்த போது சரமாரியமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது...
விபரீத முடிவு தமிழகத்தில் தன்னுடைய தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையில் மனைவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே கோதைமங்களத்தை சேர்ந்தவர் இளையராஜா, இவரது மனைவி தங்கவில்லம்மாள், இவர்களுக்கு இரண்டு...