Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
பவர்ஸ்டார் சீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மனைவி ஜூலி...
அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் சொந்த அக்காவின் மகளை கர்ப்பமாக்கிய நபரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை பெருங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலு(43). இவருக்கு கவுசல்யா(35) என்ற மனைவியும் சாந்தி என்ற 15 வயது மகளும் உள்ளனர். சாந்தி அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருக்கும் சாந்தியின் தாய்மாமன் கிருபாநந்தன்(22) சென்னைக்கு வேலை தேடி...
கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை
பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர் உதவியதன் பேரில் மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் , இவரது மகன் கிஷோருக்கு இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்படைந்துவிட்டன.
கிஷோர் உயிர்வாழ வேண்டுமென்றால், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 35 லட்சம்...
17 வயதுச் சிறுவனுடன் சேர்த்து வையுங்கள் : கணவன் வேண்டாம் : பொலிசாரிடம் அடம் பிடித்த பெண்!!
Vinthai Admin - 0
அடம் பிடித்த பெண்
தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்ததால், இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில், இருவரும் எங்கிருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து, சுவேதாவை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்...
விபரீத சம்பவம்
சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர் சுவற்றில் பெயின்டிங் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற 8 அடி நீள விஷ பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளார். இதனை கண்ட ராமர், துணிச்சலுடன் சென்று பாம்பை கையில் பிடித்துள்ளார். அப்போது...
14 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய 30 வயது நபர் : சிறுமியின் பெற்றோரே உடந்தையாக இருந்தது அம்பலம்!!
Vinthai Admin - 0
சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய நபர்
புதுச்சேரியில் சட்டத்தை மீறி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 30 வயது தொழிலாளியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேருநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.
இதையடுத்து எவ்வித இரக்கமும் இல்லாமல் இல்லாமல் சிறுமியை அவரின் பெற்றோர் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து சிறுமி 3...
அம்பலமான சஞ்சீவின் லீலைகள் : வீடியோவை பார்த்து அதிர்ந்த பெண்கள் : பொலிசார் சொன்னது என்ன?
Vinthai Admin - 0
அதிர்ந்த பெண்கள்
ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்திய சஞ்சீவின் ரகசிய கேமராக்களில் சிக்கிய பெண்களிடம் வீடியோவை மறந்துவிடுங்கள் என்று பொலிசார் கூறியுள்ளனர். ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாக இன்ஜினீயர் சஞ்சீவ்வை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக 9 ரகசிய கேமராக்களை பறிமுதல் செய்தோம். அதில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்களைப் பார்க்க விடுதியில் தங்கியிருந்த பெண்கள்...
வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினர் : வழக்கில் தேடப்படும் இளம்தம்பதியினர்!!
Vinthai Admin - 0
தேடப்படும் இளம்தம்பதியினர்
சென்னை ஆவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளம்தம்பதியினரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை ஆவடி அருகே வீடு ஒன்றில் கடந்த 28-ம் தேதி, வயதான தம்பதியினர் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களை பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் ஜகதீசன் (68) மற்றும் அவரது மனைவி விஷாலினி (61) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களுடைய...
தூக்கில் தொங்கிய மாணவி
டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் டெசி என்ற மாணவி இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் டெசியின் உடலை கைப்பற்றியபோது, அவருடைய கை முழுவதும் மரண வாக்குமூலம் எழுதப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதில், கடந்த மூன்று...
மனைவிக்கு தெரிந்து நடந்த லீலைகள் : பெண்களின் குளியல் காட்சியை விடிய விடிய ரசித்தேன் : அதிர வைத்த வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
அதிர வைத்த வாக்குமூலம்
சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அணுஅணுவாக ரசித்து பார்த்ததாக கைது செய்யப்பட்ட விடுதி உரிமையாளர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 1வது தெருவில் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில், திருச்சியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இந்த விடுதியில் ஐடி நிறுவனம் மற்றும்...