Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வனிதா விஜயகுமார் சென்னை மாதவரம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் மீண்டும் கைது செய்யப்பட்டு தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளியே வந்த இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன் என்று...
கெளசல்யா 2வது திருமணம் தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...
2019 மேஷம் ராசி பலன் : வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு...
கனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக இலவசமாக குழந்தைகளை...
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட பதிவாளர் ஒருவர் 4000-க்கும் மேற்பட்ட தம்பதிகளை திருமணம் மூலம் சேர்த்து வைத்த பணியை செய்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று...
பெண் ஆசிரியர் அமெரிக்காவில் திருமணமான பெண் ஆசிரியர் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் Michigan பகுதியில் இருக்கும்...
இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் தைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. தைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது...
மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் தன் பாலின காதலருடன் சேர்ந்து வாழ, மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவின் Middlesbrough பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல்....
இளைஞருடன் சுற்றிய மனைவி தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை...
அபுதாபியிலிருந்து மனைவியின் மூன்றாவது பிரசவத்துக்காக கணவன் இந்தியா வந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மீண்டும் அபுதாபிக்கே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் முகமது...