Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 07.02.2020 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
அதிகாலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று காலை 7.30 மணியாளவில் கொடிதம்ப...
வவுனியா வடக்கு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கான முடிவுகளின் அடிப்படையில் பெறுபேறுகளின் அடைவு மட்டத்திற்கு பெரிதும் பங்காற்றிய அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு...
வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தர்மலிங்கம் சுஜீவன் தலைமையில் செயற்பட்டு வரும் துயரம் பவுண்டேசன் தனது செயற்பாடாக வவுனியா அண்ணாநகர் அ.த.க பாடசாலையில் தமது கற்றல் நடவடிக்கைககளை தொடர்ந்து கொண்டிருக்கும்...
ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் எங்கிலும் காதலர் தினம் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல் ஒன்றினை...
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தை அரசாங்க அதிபர் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.
எதிர்வரும் 21ம் திகதி வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பாக ஆலயத்தின் அறங்காவலர்களுடன்...
வவுனியா – அட்டமஸ்கட பகுதியில் வயல் விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு அட்டமஸ்கட விகாரையின் பிரதமகுருவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள...
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...
இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு
நிகழும் விகாரி வருடம் மாசித் திங்கள் 09ம்...
வவுனியா – சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப்பதக்கத்தை வெற்றிபெற்று கிராமப்புறங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இலைமறை காய்களாக...
நூலிழையில் நான் உயிர் தப்பினேன் : இறந்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி தருகிறேன் : கமல்ஹாசன்!!
Vinthai Admin - 0
இந்தியன் 2 படப்பிடிப்பில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்குகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர்...









