Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
உள்ளங்கைகளில் இப்படி கோடுகள் நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்தவகையில் உங்கள் உள்ளங்கைகளில் ரேகையை தவிர நிறைய கோடுகள்...
மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி ராணுவத்தில் பணியாற்றும் கணவன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் திடீரென காணாமல் போன சம்பவம் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (40). ராணுவத்தில்...
பாசப்போராட்டம் வென்ற கதை கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகளின் தாய் தவறாக சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ வெளியான காரணத்தால் தனது கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனி ஆளாக போராடி தற்போது தான் குற்றமற்றவள்...
ஆசிரியையின் கேவலமான செயல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவனை அவனது சாதி பெயரை சொல்லி மிக மோசமாக திட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காளியண்ணன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித...
அமெரிக்கப் பெண் சமூகவலைத்தளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா விரைவில் கண்ணன் என்ற தமிழக இளைஞரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே...
அந்தமான் தீவில் கொல்லப்பட்ட இளைஞன் அந்தமானில் கொல்லப்பட்ட John Allen Chau என்னும் அமெரிக்க இளைஞரின் உடலை மீட்பது எப்படி என்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த மானுடவியல் நிபுணரான T N Pandit ஆலோசனை...
திடுக்கிடும் தகவல் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்த விமானத்தின் கருப்பு பெட்டி தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஜகார்டாவில் இருந்து பங்கல் பினாங்...
காதல் ஜோடி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும்,...
பெண் அதிர்ச்சி வாக்குமூலம் வேலூர் மாவட்டத்தில் கடந்த 17ம் திகதி தண்டுமாரி என்ற பெண் தனது மகனுடன் இணைந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம்...
ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரியாமிகா சென்னையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுந்தர் இயக்கத்தில் தமிழ், இந்தி ஆகிய படங்களில்...