Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
விஷ்ணு விஷால்
நாங்களும் மனிதர்கள் தான்... அமலா பாலுடனான இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணு விஷால்.
விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த மாதம் ராட்சசன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடந்து...
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ரசிகர்கள் செய்துள்ள மோசமான செயல் : குடும்பத்தினர் அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
ஜான்வி கபூர்
சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஜான்வியின் அப்பா போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரும் கலந்துகொண்டார்.
அந்த...
விபத்தில் இறந்த சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த இளைஞன் : கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த இளைஞன்
தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
24 வயது இளைஞர்...
கணவர் செய்த வெறிச்செயல்
மதுரை மாவட்டத்தில் தனது அண்ணனுடன் தவறான தொடர்பு வைத்திருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார். முருகன் - பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள்...
காதல் ஜோடி
ஈரோடு மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுமணத்தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் நந்தகுமார் (20). பிளஸ்...
அனைத்தும் பொய் : சின்மயியின் கேரக்டர் பற்றி நீதிமன்றத்தில் சொல்கிறேன் : நடிகர் ராதாரவி அதிரடி!!
Vinthai Admin - 0
நடிகர் ராதாரவி
வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தன்னை...
காவு வாங்கிய ரயில் பயணம்
இந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி...
கற்பை சூறையாடிய மன்மதன்
வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில்...
பெற்றோரை பிச்சையெடுக்க வைத்த பிள்ளைகள் : கலெக்டரிடம் கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்!!
Vinthai Admin - 0
கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்
தமிழகத்தில் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு, தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டு கலெக்டர் அவர்களிடம் மீண்டும் ஓப்படைத்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று...
இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவி-மகன் : அதன் பின் நடந்த எதிர்பாராத சம்பவம்!!
Vinthai Admin - 0
எதிர்பாராத சம்பவம்
தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கும்...









