Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
எட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம் : வாட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
கதறும் பெற்றோர்
கேரள மாநிலம் கொச்சியில் ஆற்றில் இருந்து இளம் தாயாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என அவரது பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம்...
இளைஞரை தூண்டிவிட்டு இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்த பெண் : புகார் கொடுக்க வந்த இடத்திலும் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
இளம் பெண் பலாத்காரம்
இந்தியாவில் புகார் கொடுக்க வந்த பெண்ணை காவல் ஆய்வாளர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள சாந்திநகர் பகுதியில் இருக்கும் காவல்...
திருமண மேடையில் மணமகன் செய்த காரியம் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் : வைரலாகும் புகைப்படம்!!
Vinthai Admin - 0
மணமகன் செய்த காரியம்
மலேசியாவில் Doraemon கேலிச்சித்திரத்திலான திருமண ஆடையில் வந்து நின்ற மணமகனை பார்த்து உறவினர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த முகமது ஃபிர்ஹாரஸ் முஹ்ட் அலி என்பவருக்கு சிறுவயதில்...
லண்டன் காதலி… 3 மனைவிகள் : பறிபோன தங்க கழிப்பறை : விஜய் மல்லையாவின் மிரளவைக்கும் சொகுசு வாழ்க்கை!!
Vinthai Admin - 0
விஜய் மல்லையா
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார்.
தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா...
கொன்ற தாய்
தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு....
சிறுநீர் நுரை போன்று வெளியேறுன்கிறதா?
ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் 20 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய ஓர் பிரச்சனை.
ஒருவர் ஒரு...
நேர்ந்த விபரீதம்
இந்தியாவில் வயதில் மூத்த பெண்ணை இளைஞர் மணந்த நிலையில் சண்டை காரணமாக மனைவியை லொறியால் ஏற்றி கொலை செய்துள்ளார். டெல்லியை சேர்ந்தவர் அகிலேஷ் பால் (32). லொறி ஓட்டுனராக உள்ளார். இவர்...
நடந்த விபரீதம்
தமிழகத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் கூலித் தொழிலாளியாக இருக்கும்...
சின்மயி
மீடூ வாயிலாக கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
குறிப்பாக இவருக்கும் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகின்றன. டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக...
பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
காத்திருந்த அதிர்ச்சி
ஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட...









