Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
காட்சிகள் நீக்கம்
முறைப்படி தணிக்கை செய்து வெளியான சர்கார்' படத்தின் சில காட்சிகளை நீக்கியது தொடர்பில் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இப்படம்...
நேர்ந்த விபரீதம்
சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார்.
அப்போது பந்தயத்தில்...
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்தெடுத்த அவுஸ்திரேலிய மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
ஒட்டிப் பிறந்த இரட்டையர்
பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
15 மாதக் குழந்தைகளான Nima மற்றும்...
கதறி அழுத மனைவி
அமெரிக்காவில் மகளை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் புகுந்து தந்தை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடாஷா லூச்சவ் என்ற பெண் தன்னுடைய முதல் கணவர் பீட்டர்...
குழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை.. அடுத்தடுத்து நடந்த சோகம்!!
Vinthai Admin - 0
அடுத்தடுத்து நடந்த சோகம்
ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது...
விஜய் ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல் : அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ!!
Vinthai Admin - 0
கொலை மிரட்டல்
திரைப்பட நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு, விஜய் ரசிகர்கள் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,...
தங்கையை சீரழித்த அண்ணன்
குஜராத் மாநிலத்தில் 15 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த 19 அண்ணன் மீது அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். தீபாவளியன்று குடிபோதையில் இருந்த அண்ணன், தூங்கிகொண்டிருந்த தனது...
அத்துமீறிய கொடூரன்
சென்னை புளியந்தோப்பு பகுதியில், ஆளில்லாத நேரம் பார்த்து 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, ஆட்டோ ஓட்டுநர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ...
கணவன் மற்றும் இரண்டாவது மனைவி மீது பொறாமையால் முதல் மனைவி செய்த செயல் : நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி கலாவுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்...
பொலிஸ்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மனைவியின் தங்கையை 2வது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் ( 43)...









