Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள்...
திருமணத்தின் போது அனைவரையும் வாய்பிளக்க வைத்த மணப்பெண் : இரு மாதத்தில் சடலமாக மீட்பு!!
Vinthai Admin - 0
இந்தியாவில் திருமணத்தின் போது அசத்தலாக நடனமாடி பெரியளவில் வைரலான புதுப்பெண் தூ க்கில் ச டலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தியை சேர்ந்தவர் மர்சி போரா. இளம் பெண்ணான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு...
டிக்டாக் செயலிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது தங்களுடைய ஊர் பெயரை கெடுத்ததாக இரண்டு இளம்...
மேல் தளத்தில் 4 பேர் இறந்துகிடப்பது கூட தெரியாமல் அதே வீட்டில் வசித்து வந்த வயதான பெற்றோர்!!
Vinthai Admin - 0
உத்திரபிரதேச மாநிலத்தில் வியாபாரி ஒருவர் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொ லை செய்துவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்த 46 வயதான சேதன்...
திருடப்போன வீட்டில் வேறு ஒரு பொருளை கண்டதும் அங்கேயே தங்கிய திருடன் : விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸிடம் சி க்கியுள்ளார்.
அடுக்கு மாடி குடியிருப்புக்கு திருட சென்ற திருடன் ஒருவன், அங்கேயே தூங்கியதால் மறுநாள் பொலிசாரிடம்...
காதலியுடன் காதலர் தினம் கொண்டாட சென்ற நபர் : மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்!!
Vinthai Admin - 0
நேற்று முன்தினம் தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது...
கொன்று தோலுரிக்கப்பட்ட இளம்பெண் : எதிர்ப்பு தெரிவித்து அதிபர் மாளிகையில் இரத்தத்தை தெளித்த பெண்கள்!!
Vinthai Admin - 0
மெக்சிகோவில் இளம்பெண் ஒருவரைக் கு த்திக் கொ ன்று, தோ லுரித்து, உ டல் பா கங்களை து ண்டு து ண்டாக வெ ட்டி சா க்கடையில் வீசினார் அந்த பெண்ணின்...
பாம்புகளில் இருந்து கொரோனா பரவவில்லை : இந்த விலங்கின் மூலமே வருகிறது : எதிர்பாராத புதிய திருப்பம்!!
Vinthai Admin - 0
கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால்...
ரஷ்யாவில் 13 வயது மா ணவியை 10 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்போது நான் பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டேன் என்ற அ...
அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ச டலம் யாருடையது என்பதை கேரளா பொலிசார் வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கணவர் ஒருவர் அங்கிருக்கும் வடக்கன்சேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில்,...









