Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
முதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை : 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்!!
Vinthai Admin - 0
சிக்கிய கணவன்
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும்...
லதா ரஜினிகாந்த்
சின்மயி - வைரமுத்து விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்...
பாலியல் புகார்
#MeToo வாயிலாக சுருதி ஹரிகரன், நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது, ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார், இறுக்கமாக அணைத்தார் என புகார்...
வைரமுத்துவின் மகன்
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு இதுநாள் வரை மெளனம் காத்துவந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, முதன் முறையாக தமது தந்தைக்கு ஆதரவாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்தியா...
பெண்ணின் சடலம்
தமிழகத்தின் தாராபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்ட சாக்கு மூட்டையிலிருந்து...
முதல் வாரிசுக்காக தவம் இருந்த ராணுவ வீரர்… இறுதியில் நடந்த சோகம் : நெஞ்சைப் பிசையும் சம்பவம்!!
Vinthai Admin - 0
ராணுவ வீரர்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாயக் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் சமீபத்தில் பலியாகினர்.
ரஞ்சித் சிங் உயிரிழக்கும் அந்த நேரத்தில் அவரது...
உண்மை பற்றி எனக்கும், அர்ஜுனுக்கு மட்டுமே தெரியும் : தொடர்ந்து போராடுவேன் : ஸ்ருதி!!
Vinthai Admin - 0
நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி போராடத் தயார் என்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார்.
'நிபுணன்' படத்தின் படப்பிடிப்பில்...
எச்சரிக்கும் 19 வயது தாய்
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது தாய், தன்னுடைய குழந்தை அரியவகை வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு இறந்தது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் நகரத்தை சேர்ந்த 19...
மகளை துஸ்பிரயோகம்
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் சொந்த மகளையே தொடர்ந்து 16 மாதங்கள் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிழக்கு சசெக்ஸின் ஹஸ்டிங்ஸ் பகுதியில்...
வெளிநாட்டில் ரத்தம் சிந்திய நிலையில் மர்மமாக இறந்த கணவர் : உடலை மீட்க போராடும் மனைவி!!
Vinthai Admin - 0
போராடும் மனைவி
சவுதி அரேபியால் மர்மமான முறையில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டுத்தரும்படி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் (43) என்பவருக்கு திருமணமாகி மிதுன கோகிலா...









