Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பாலியல் கொடுமை தற்போது நாடு முழுக்க Me Too ல் பாலியல் சர்ச்சைகள் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் தான் அதிகமாக புகார் கூறி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் பல...
பிக்பாஸ் வைஷ்ணவி பெண் பெயரில் பாலியல் அழைப்பு வருவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேடியோ வர்ணணையாளர் வைஷ்ணவி வேதனை தெரிவித்துள்ளார். சம்பந்தபட்ட நபர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் தான்...
அமைச்சர் ஜெயக்குமார் சிந்து என்ற பெண்ணை தனியாக அழைத்து ஜுஸ் கொடுத்து மயக்கி விட்டு தகாதபடி நடந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த...
அண்ணன்-தங்கை குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி...
நடிகர் ராதாரவி ’மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். வைரமுத்து, அர்ஜூனை அடுத்து நடிகர் தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது...
விபரீத செயல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்....
சின்மயி விவகாரம் வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சினிமயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது...
நடிகர் லிவிங்ஸ்டன் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதற்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் ஆவேசமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி மீ டூ ஹேஷ்டேக் மூலம்...
இளம்பெண் டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா - பிரேம்...
அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ்....