Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தியாகராஜன் பிரபல பெண் புகைப்படக் கலைஞர் ப்ரீதிகா மேனன் கூறிய பாலியல் புகாருக்கு, நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன், தமது அறையின் கதவை நள்ளிரவில் இரண்டு முறை...
ஆசிரியர் தமிழகத்தின் திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர்...
நடிகர் சிம்பு கெட்டவன் மீ டூ என்று நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் லேகா வாஷிங்டன். பாலிவுட் சென்ற இடத்தில் தனக்கு பாலியல் தொல்லை...
நடிகர் அர்ஜுன் பாலியல் புகாரில் நடிகர் அர்ஜுன் சிக்கியுள்ள நிலையில் அது குறித்து அவரின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் #MeToo என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள்...
சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சுசீந்திரன் (20), தனியார் கல்லூரியில்...
நெகிழ்ச்சி பின்னணி தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள். கவுதம்குமாருக்கு...
சின்மயி இந்தியாவின் 7 மொழிகளில் பாடிவரும் பின்னணி பாடகி சின்மயி , ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய...
மிரட்டிய வைரமுத்து தமிழ் திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ விவகாரத்தில் சின்மயிக்கு அடுத்து இன்னொரு பாடகி வைரமுத்துவுக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இதுவென கூறும் பிரபல மேடைப்...
சின்மயியின் அம்மா பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரமுத்து தரப்பில் இருந்து முதன்முறையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மற்றும் இசைத்துறையில் செயல்பட்டுவரும் முக்கிய கலைஞர்கள்...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பிள்ளைகளும் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை நாடு திரும்பியுள்ளார். கேரளாவின் செறுவத்தூர் பகுதி மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளே,...