Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திடுக்கிட வைக்கும் சம்பவம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று...
உயிரிழந்த பெற்றோர் தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது....
பாடகி சின்மயி மீடூ எழுச்சி மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடருவேன், அதற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,...
நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சின்மயி ஏன் திரைத்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு நம்பிக்கை இல்லை என்பதால் தான் அவர் புகார் அளிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில்...
பாடகி சின்மயி மீ டூ விவகாரத்தை ஒட்டி தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தது. இதில் திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது...
ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல்லில் கணவனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கள்ளக்காதலனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36), இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது...
தூக்கில் தொங்கிய தம்பி அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில்...
இயக்குனர் விளக்கம் பிரபல நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருக்கும் பரபரப்பான குற்றசாட்டு குறித்து 'நிபுணன்' பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் விளக்கம் கொடுத்துள்ளார். 'நிபுணன்' படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜுன்...
நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின்...
விபத்தில் பலி தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர்...