Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தசரா கொண்டாட்டம்
அமிர்தசரஸ் விபத்தில் ராவணனாக மேடையில் நடித்த தல்விர் சிங்கும், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்த சம்பவம்...
இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள வெஸ்ட் காமெங் மாவட்ட மக்கள் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளனர்.
துப்கேன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏதும் பங்கேற்கவில்லை, மாறாக, 50 ஆண்டுகளுக்குமுன் ராணுவத்துக்கு வழங்கிய...
பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை மறந்து இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி...
நாயை பாலியல் வன்கொடுமை
அமெரிக்காவில் நாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Akita mix Bubba என்ற வகை நாயை Manzanares என்ற 51 வயது நபர் வளர்த்து...
வைரமுத்து
கவிப்பேரரசு என கொண்டாடப்பட்ட வைரமுத்து மீது பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரமுத்து மீது பெங்களூர் பெண் பாலியல் புகார் கூறிய நிலையில், பாடகி சின்மயியும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனை...
பயத்தில் தவிக்கும் மக்கள்
டெல்லியில் 11 பேரின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு அருகில் செல்லக்கூட அப்பகுதி பொதுமக்கள் பயந்து வருகின்றனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து...
ரயில் மோதி விபத்து
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே ரயில் மோதிய விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள...
19 வயது இளைஞர்
நைஜீரியாவை சேர்ந்த 19 வயது இளைஞர் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அகுலோ சாம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த...
விபரீத சம்பவம்
இந்தியாவில் மனைவியின் தங்கைக்கு மைத்துனர் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்லா பிக்ஷம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த...
மூவர் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தின் வேலூரில் மகன் இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. வேலூரின் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி...









