Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பிளாட்பார்மில் இருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றியது ஏன்? குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
பரபரப்பு வாக்குமூலம்
சென்னை திருவான்மியூரில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த நபர் மீது பெட்ரோல் ஊற்றியது குறித்து குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தினமும் பணி முடிந்ததும்...
ஆபாச செல்பி
சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார். இப்பெண்...
நடிகை குஷ்பு
கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான...
சின்மயிக்கு மார்க்கெட் இறங்கிவிட்டது… அத்தனையும் நடிப்பு : நடிகர் பயில்வான் ரங்கநாதன்!!
Vinthai Admin - 0
பயில்வான் ரங்கநாதன்
சினிமாவில் வந்துவிட்டால் பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும் என பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இங்கு, கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. ஒரு நடிகை சினிமாவில் வரவேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது....
குழந்தை பெற்றெடுத்த மகள்
ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மூன்று முறை...
திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம் : பிறந்த அன்றே குழந்தை கொலை…தாயின் வெறிச்செயலின் பின்னணி!!
Vinthai Admin - 0
தாயின் வெறிச்செயலின் பின்னணி
சென்னையில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றதால் அந்த குழந்தையை கொலை செய்த தாய், காதலன் உள்ளிட்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பை தொட்டியில்...
திருமணமான ஒரு மாதத்தில் மனைவியால் வந்த மரணம் : அம்மாவிடம் புதுமாப்பிள்ளை சொன்ன கடைசி வார்த்தை!!
Vinthai Admin - 0
மனைவியால் வந்த மரணம்
கடந்த வாரம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திருமணமான ஒரு மாதத்தில் கதிரவன் என்பவர் தனது மனைவி அனிதாவின் காதலன் ஜெகனால் கொலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, அனிதாவுக்கு தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஜெகன்...
சின்மயி
பெண்களுக்கு தங்களுக்கு நேர்ந்த பாலில் வன்கொடுமைகள் குறித்து அந்த நிமிடத்திலேயே குரல் கொடுக்க வேண்டும் என நடிகை சோனியா கூறியுள்ளார்.
காலம் கடந்து செல்வது என்பது தேவையற்ற ஒன்று. அந்த வகையில், சின்மயி கூறிய...
இளம் மொடல் அழகி கொலை… பெட்டிக்குள் திணிக்கப்பட்ட சடலம் : இளைஞரின் பகீர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மொடல் அழகி கொலை
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பாலியல் உறவுக்கு மறுத்த இளம் மொடலை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை வழக்கு தொடர்பில் 19 வயதான...
திருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்… மனம் மாறிய காதலன் : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்
சென்னை போரூரில் கடந்த மாதம் 11 ஆம் திகதி பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து சுடுகாட்டிற்கு அருகில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறந்து சில தினங்களே ஆன...









