Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கொலை செய்த கணவர்
மதுரை மேலூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை பேருந்து நிறுத்தத்தில் வைத்தே கணவர் வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலூர் அருகே அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர்...
வைரமுத்து நீங்க நிரபராதின்னு நிரூபிச்சு காமிங்க : டிவி MD என்ன வேறொரு ஆபிசுக்கு கூப்பிட்டான் : வேதனையுடன் அப்சரா!!
Vinthai Admin - 0
வேதனையுடன் அப்சரா
பிரபல திரைப்பட பாடகியான சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து Me To என்ற ஹேஷ் டேக்...
வைரமுத்து
கவிஞர் வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்த பாடகி சின்மயி metoo என்ற எழுச்சி முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, metoo...
சின்மயி
பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் பாடலாசிரியர் வைரமுத்து மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சின்மயி தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்ட வல்லுநர்கள் கைவிரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தற்போது...
இரட்டைக் கொலை
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே வாழாந்தரவையில் 2 மாதங்களுக்கு முன் அரங்கேறிய இரட்டைக்கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஓம்...
சின்மயியின் அம்மா
2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்காக சின்மயி, வைரமுத்து உட்பட அனைவரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர், வைரமுத்து மீது சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என கூறியுள்ளார்.
மேலும்,...
சின்மயியின் மீ டூ புகாரில் சிக்கிய நகைச்சுவை நடிகர் : ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு!!
Vinthai Admin - 0
நகைச்சுவை நடிகர்
தமிழ் நகைச்சுவை நடிகர் டி.எம்.கார்த்திக், #MeToo புகாரில் சிக்கியுள்ளதால் டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். #MeToo விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் இதன்மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள்...
போராடும் தாய்
சவுதி அரேபியாவில் 65 நாட்களுக்கு முன் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தூத்துக்குடி ஆட்சியரி டம் பெண் மனு...
இறப்பு கண்களில் தெரியுது : அவன் ஆன்மா என்னை அழைக்கிறது.. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பகீர் கடிதம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் இரண்டு சாலை விபத்துக்களை பார்த்த அதிர்ச்சியில் இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் நாக்பூர்கர் (19). கல்லூரி மாணவரான இவர் கடந்த...
திருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்காததால் இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்!!
Vinthai Admin - 0
இளம் பெண் செய்த அதிரடி
உகண்டாவில் இளம் பெண்ணொருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. லுலி ஜெமிமா என்ற இளம்பெண்ணை அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து...









