Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
சின்மயி கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒரு சிலர்...
கதறிய இளம்பெண் தமிழகத்தில் கந்துவட்டி கும்பலால் தற்கொலைக்கு துாண்டும் வகையில் துன்புறுத்தப்படுவதாக கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் புகாரளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி அபிநயா. இவர்கள் தங்களது கைகுழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த...
சோக பின்னணி சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியவாறே விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியை நோக்கி தாய் ஒருவர் விரட்டி செல்லும் சோக சம்பவம் நடந்துள்ளது. வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் கலைவாணன்...
பெண்மருத்துவர் உத்திரபிரதேச மாநிலத்தில் சீனியர் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், பெண் மருத்துவர் மயக்க மருந்தில் விஷம் கலந்து ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள...
மாமியார்-மருமகள் தமிழகத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார், மருமகள் போட்டி போட்டுக்கொண்டு விஷம் குடித்ததில், மாமியார் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்-சாந்தி தம்பதியின் மூத்த மகன் சுரேஷ்....
லஷ்மி ராமகிருஷ்ணன் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி ஈவ் டீசிங் செய்தனர் என நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், சென்னையில்...
சின்மயி வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டிய விடயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என சுவிட்சர்லாந்துக்கு அவரை அழைத்து சென்ற இனியவன் என்பவர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த 2004-ல் இசை நிகழ்ச்சி நடந்தபோது கவிஞர் வைரமுத்து...
நடிகர் ராதாரவி Metoo என்ற எழுச்சியை சினிமா துறையில் கொண்டுவராதீர்கள், இது ஒரு நல்ல துறை இதனை கெடுத்துவிடாதீர்கள் என்று நடிகர் ராதாதவி கூறியுள்ளார். இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எல்லாம் மந்திரிகள் சம்பந்தப்பட்டது, சினிமாவில் இது...
மொடல் அழகி மும்பையில் மொடல் அழகியை கொலை செய்து சூட் கேசில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மொடல்...
பெண் குழந்தை தமிழகத்தில் 7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின்னர் நாடகமாடிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது...