Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் 1.10 லட்சம் பணம் தருவதாகவும், கருவை கலைக்க கருகலைப்பு மாத்திரைகள் வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சோ்ந்தவர்...
திருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்!!
Vinthai Admin - 0
திடுக்கிடும் செயல்
தமிழகத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தன் (60). இவர் மனைவி கொடிசி (52). தம்பதிக்கு...
காதலனுடன் சென்ற சினேகா
தமிழகத்தில் இளம்பெண்ணொருவர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி-பாலக்காடு சாலை சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி அகத்தூர்சாமி(63)-சொர்ணலதா(50)....
ஆபாச நடனம் ஆட வைத்த கணவர்
நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்தி கணவன் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மனைவி ஐதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம்...
நள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது நடிகை விவகாரம் : அதிரடி திருப்பம்!!
Vinthai Admin - 0
நடிகை ரேவதி
17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு கதறியதாக நடிகை ரேவதி பேட்டி அளித்த நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த ரேவதி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீ டூ...
அங்கங்களை வர்ணித்த வைரமுத்து
பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குவிக்கப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடுவில் பெண் ஒருவர் ஆடியோ ஒன்றினை வெளியிட்டு மேலும் பரபரப்பினை கிளப்பியுள்ளார்.
சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பெண்கள்...
சுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது? உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்!!
Vinthai Admin - 0
மாணிக்க விநாயகம்
சுவிட்சர்லாந்தில் சின்மயியுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற பாடகர் மாணிக்க விநாயகம் அது குறித்து பேசியுள்ளார். கடந்த 2004ல் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது அங்கிருந்த கவிஞர் வைரமுத்து தன்னை...
காதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
Vinthai Admin - 0
வெளிச்சத்திற்கு வந்த உண்மை
தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் - சுதா ஆகிய இருவரும்...
கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண்
சென்னை கடற்கரையில் கணவனின் கண்ணை கட்டி காதலன் உதவியுடன் கொலை செய்ய முயற்சித்த மனைவியின் வழக்கில் அதிரடி திருப்பமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த கதிரவன் (வயது...
சீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் வித்வான் ஒருவரால் தனது தாயாரின் சங்கீத வாழ்க்கை சீரழிந்ததாக பாடகி சின்மயி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திரைத்துறை...









