Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பாலியல் வன்கொடுமை பாலிவுட் திரையுலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து நடிகைகள் தொடர்ந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர், நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள்...
இப்படியும் ஒரு காதலா மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் Mirjapur பகுதியை சேர்ந்த நித்யானந்தா தாஸ்...
ராதாரவி சினிமா துறை வட்டாரத்தில் தினம் தினம் பாலியல் புகார் வந்தவண்ணம் உள்ளது. இதில் நேற்று கவிஞர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியம் குற்றச்சாட்டு கூறினார். இதனைதொடர்ந்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...
மாப்பிள்ளை பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம்...
வீரப்பனை கொல்ல உதவிய பெண் சந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடக வனப்...
மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பியால் தாக்கிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வில்லன் நடிகர் மன்சூர்...
அபிராமி குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டுவதாக கூறி சிறையில் தன்னை சந்திக்க வந்த உறவினரிடம் அபிராமி கதறி அழுதுள்ளார். சென்னை குன்றத்துாரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை...
பிரபல நடிகர் ராம்மோகன் தனது 68-வது வயதில் காலமானார். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் ராம்மோகன். சிவகாமி, கதையிலே ராஜகுமாரி போன்ற தொடர்களில் இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல பெயர்...
உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்...
அதிர்ச்சி இந்தியாவில் மனைவி காதலனுடன் சென்றுவிட்டதால், சோகத்தில் இருந்த கணவன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் Kurnool மாவட்டத்தில் உள்ள Jupadu Bunglaw பகுதியைச் சேர்ந்தவர்...