Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திடுக்கிடும் வாக்குமூலம் மனைவியை குடும்ப உறவிற்கு அழைத்த போது, சண்டை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தின் திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்...
பாலில் பலாத்காரம் தமிழகத்தில் பள்ளி மாணவியை பாலில் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவன்...
இளம்காதல் ஜோடி ஒடிசா மாநிலத்தில் காணாமல் போன இளம்காதல் ஜோடி 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் டிகாம்பை கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து ஜெனா (17). அப்பகுதியில்...
சோக சம்பவம் மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவனும் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே மேலகஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு...
போனில் தெரிந்த ரகசியம் வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி - கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்கு...
இளைஞர்கள் செய்த கொடூரம் பீகார் மாநிலத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர்களை திட்டியதால், அத்துமீறி பள்ளியில் புகுந்த பட்டாளம் ஆசிரியைகள், மாணவிகளை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், திரிவேணிகஞ்ச் பகுதி அருகே...
இளைஞர் செய்த பகீர் செயல் தமிழகத்தில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் முருகன்...
வனீதா விஜயகுமார் வனீதா விஜயகுமார் இவர் தான் சமீப காலமாக சென்சேஷன். எந்த யு-டியுப் சேனல் எடுத்தாலும் இவருடைய பேட்டி தான் பரபரப்பு. இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் விஜயகுமார் மார்க்கெட் இழந்து...
பிரபலங்களின் காதல் திருமணங்கள் பிரபல திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் முறிவில் முடிந்திருக்கின்றன. அப்படி உறவில் பிரிந்த நட்சத்திரங்கள் குறித்து பார்ப்போம், அரவிந்த் சாமி - காயத்ரி : 16 ஆண்டு கால திருமண...
தமிழர்கள் சவுதி அரேபியால் மீன்பிடி தொழில் செய்து வந்த 3 தமிழகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்மைலின், விஜயன் , விவேக் மற்றும் செழியன் ஆகிய 4 பேரும் சவுதி...