Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள் அபிஷேக் -ஐஸ்வர்யா ராய் ஜோடி. இவர்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மீது காதலில் விழுந்த தருணம்...
காதலுக்கு கண்ணில்லை ‘Love is Blind' என்பதை திரையுலக பிரபலங்கள் பலர், தங்கள் இல்லற வாழ்வில் அழகு, வயதை தாண்டி மனதிற்கு முக்கியத்துவம் அளித்து திருமணம் புரிந்து நிரூபித்துள்ளனர். அவ்வாறு நிரூபித்த இந்திய பிரபலங்கள்...
அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அபிராமிக்கும் பிரியாணிக் கடையில்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை இந்தியாவின் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலப்புழா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (48), இவர் மனைவி...
நிறைய பெண்கள் வருவாங்க காதல் திருமணம் செய்து ரூ.10 லட்சம், 65 சவரன் நகை அபகரித்ததாக சென்னை இன்ஸ்பெக்டர் மீது 2வது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். சென்னை அண்ணா நகரை சேர்ந்த...
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் திருமணமான சில மாதங்களில் மனைவி பிரிந்து போனதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன் (24) என்ற இளைஞரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில்...
காதலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு கணவன் தடையாக இருந்ததால், மனைவி அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் தானூரைச் சேர்ந்தவர் சாகத்(34). மீன் வியாபாரியான...
செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விமானத்தின் நிலை என்ன என்பதை அறியாமல் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியுள்ள சம்பவம் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச...
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் எனபவரது மனைவி கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கவிதாவின் கணவர் ராஜ்குமார் டாஸ்மாக் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்...
மகளை விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர் விருதுநகர் மாவட்டத்தில் மூளைவளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளத்தை சேர்ந்தவர்...