Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வனிதா விஜயகுமார் எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார் என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக வனிதா மற்றும் அவரது...
மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1ம் திகதி பொலிசில்...
உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலாபாஸ்கரின் மனைவி லஷ்மியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாலாபாஸ்கர் கடந்த 25ம் திகதி தனது குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார். இதில் அவரின் குழந்தை தேஜஸ்வினி...
கொடூர தண்டனை இந்தியாவின் பீகாரில் உள்ள கிராமத்தில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணந்த இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜவுளி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண்...
அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த Cheruku Muthyalu என்ற நபர், நேற்று பெண்...
தற்கொலை செய்துகொண்ட மனைவி ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அவருடைய மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான Pamuluru...
தமிழகத்தின் திருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் குழந்தையை கடத்தியதாக தம்பதி தெரிவித்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற தம்பதி திருப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களின் ஒன்றரை வயது ஆண்குழந்தை வீட்டிற்கு வெளியே...
குடும்ப தகராறு தமிழகத்தில் குடும்ப தகராறில் கணவர் மனைவியை வெட்டியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எர்வர்ட்(வயது 40), இவரது மனைவி...
கணவரை கொன்று நாடகமாடியது அம்பலம் தமிழகத்தின் வேலூரில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர். ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ரம்யா. தம்பதிக்கு குழந்தை...
தூங்கிக்கொண்டிருந்த தாய் பிரித்தானியாவில் 7 வார குழந்தை மூச்சுத்திணறி இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Stacey Atkinson (29) என்ற பெண் மது போதையில்...