Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
யாஷிகா பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பலராலும் ஈர்க்கப்பட்ட போட்டியாளர் யாஷிகா. இவர் பிக்பாஸ் வீட்டில் 99 நாட்கள் இருந்தார். பலரும் யாஷிகா தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தனர், ஆனால், அவர் எலிமினேட் ஆனது ரசிகர்களுக்கே...
பிக்பாஸ் பிக்பாஸ் 2வது சீசன் டைட்டில் வென்றவர் நடிகை ரித்விகா. அவருக்கு தற்போது பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அது மட்டுமின்றி...
சோக சம்பவம் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தன்னுடைய குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாய் 12 தோட்டாக்களை தன்னுடைய மார்பு பகுதியில் வாங்கியபடியே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கவை சேர்ந்த...
மரணத்தில் இணைந்த தம்பதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து கணவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சண்முகம் (56) என்பவரது மனைவி பாலாமணி(55). இன்று பாலாமணி தனது தாய் மாராத்தாளுடன் இருசக்கர...
இளம்பெண் மும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரயில் கதவருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர், கையை வெளியே நீட்டியவாறு பயணம் செய்துள்ளார். இதன்போது...
பூசாரிகள் செய்த கொடூரம் மத்தியப் பிரதேசத்தில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு கோயில் பூசாரிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தாட்டியா என்ற இடத்தில் 5 வயதான...
மாமல்லபுரத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்திச்சென்று அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லால் முகம்...
விஷப் பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணிளியில், அந்த...
தூக்கிட்டு தற்கொலை இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி தவித்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் பலாசா பகுதியில் குடியிருந்து...
தூக்கிட்டு தற்கொலை திருமணமான ஒரு மாதத்தில் வெளிநாட்டவர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 40 வயதான ஆதாம் கிராஸ்வார்ட். சென்னையில் உள்ள...