Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தவறான நட்பு வேலூர் மாவட்டத்தில் மாடு வியாபாரம் செய்து வந்த அக்பர் என்பவர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவரது கொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன, அக்பருக்கு திருமணமாகி ரியானா என்ற மனைவியும்...
கொலை செய்த மகள் தமிழகத்தின் சேலம் பகுதியில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை திட்டமிட்டு கொலைசெய்த இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர், சேலம்...
மனைவி இறந்தது கூட தெரியாமல் இந்தியாவின் தலுங்கானா மாநிலத்தில் விஷம் அருந்திய மனைவி இறந்தது தெரியாமல் தோளில் சுமந்தபடி அவரது கணவர் 3 கி.மீ தொலைவு ஓடிய சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பெற்றோரின் கொலை மிரட்டலுக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக...
ஆணவப்படுகொலை தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று பிரணாய் என்ற தலித் இளைஞர் அவருடைய மனைவி மற்றும் தாய் ஆகியோரின் கண் எதிரிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வீடியோ...
மணமகன் தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு...
ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முழுமையான வெற்றியை அடைந்த ரித்விகா தற்போது விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரித்விகா வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட நொடியில் அவர் விட்ட கூச்சலுக்கும், சிந்திய கண்ணீருக்கும் அளவே இல்லாமல்...
தமிழகத்தில் சினிமா துணை நடிகைக்காக வீடு புகுந்து முதியவரை மிரட்டி காசோலை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர்...
ரித்விகா பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளாராக பங்கேற்று ரித்விகா வெற்றிப் பெற்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவரின் அமைதி மற்றும் பொறுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று கூறலாம். இந்நிலையில், இவர் குறித்த...
அதிர்ச்சி காட்சி கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் கைதி ராமசந்திராவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது...