Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கணவனை கொன்ற மனைவி தமிழ்நாட்டில் வேலூர் அருகே ராணிப்பேட்டையில், கள்ளக் காதலனுடன் கணவனைக் கொன்றதாக மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரியான...
தனுஸ்ரீ தத்தா 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற பாலிவுட்...
6 வயது மகள் சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia....
இளம் கர்ப்பிணி கொலம்பியாவில் 16 வயது இளம் பெண் ஒருவர் மார்பகத்தில் பச்சை குத்தியதால், அதன் பாதிப்பு காரணமாக தன்னுடைய குழந்தையை இழந்து தவிக்கிறார். கொலாம்பியாவின் Casanare மாகாணத்தை சேர்ந்தவர் Luisa Fernanda(16). இவர்...
நம்பிக்கை துரோகம் ப்ரூக் மற்றும் மேட் ஆகிய இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களின் அன்பான திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை...
இளைஞர் கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை என்று நண்பர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் பெய்த...
அதிசய குழந்தை கர்நாடக மாநிலத்தில் இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துள்ளது. மூர்த்தி என்பவரின் மனைவி சின்னம்மாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
தகாத உறவு தகாத உறவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். திருமண உறவில் அது பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்கள் விவாகரத்து செய்யலாம் என தெரிவித்து அதை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த தீர்ப்பானது இந்தியாவில் பரபரப்பை...
மாணவி கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி லதா என்பவரின் குடும்பத்தை 5 வருடங்களுக்கு முன்பு சாதிப்பாகுபாடு காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். கிராமத்தினர் யாரும் இவர்களுடன்...
புதுப்பெண் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கணவரின் கொடுமை தாங்காமல் திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் விசாகபட்டினம் மாவட்டத்தில் வியாழனன்று இரவு இந்த கொடூர சம்பவம்...