Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மாணவி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பெற்றோர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி மாணவி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வேர்கிளம்பி அருகே கண்ணனூரை சேர்ந்தவர் சஜூ (24). இவரும் அதே பகுதியை...
பிரிந்த உயிர்கள்
சென்னை கோயம்பேட்டில் இன்வெட்டரிலில் இயங்கிய ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர்.
கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னீர்குப்பத்தில் உள்ள...
நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் ஓடி வந்து உட்கார்ந்த தமிழக இளைஞர் : கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி!!
Vinthai Admin - 0
இளைஞர்
தமிழகத்தில் விசாரணைக்கு வந்த நபர் அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு முனியசாமி என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த...
11 வயதில் திருமணம்… 15 வயதில் கருக்கலைப்பு : 17 வயதில் விதவையான ஒரு பெண்ணின் கதை!!
Vinthai Admin - 0
ஒரு பெண்ணின் கதை
கர்நாடக மாநிலத்தில் உள்ள Belgaum மாவட்டத்தில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மாமாவுக்கு தான் மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அப்படி திருமணம்...
உடல் எடையைக் வேகமாக குறைக்க
உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடை கூடுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு, பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய சில இயற்கையான...
ரித்விகா பிக்பாஸில் வெற்றி
பிக்பாஸ்-2 சீசனில் வென்றுள்ள ரித்விகா தனது நிதானம் மற்றும் பதற்றப்படாத தெளிவான நடத்தை மூலம் வெற்றியை பெற்றுள்ளார். பிக்பாஸ்-2 வியாபார நிகழ்ச்சியாக இருந்தாலும் அது உணர்த்தும் உளவியல் உண்மையை யாரும்...
இளம்பெண்
சான்விச் ஒவ்வாமையால் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்ணை மரணம் இரண்டாவது முறையாக அழைத்து சென்றுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தொழிலதிபரின் மகளான 15 வயது Natasha Ednan-Laperouse தமது...
இந்தோனேசியா பூகம்பம் : 2,000 பேர் நிலச்சரிவில் சிக்கி மாயம் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
இந்தோனேசியா பூகம்பம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நகரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை புதைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய சுனாமியால் கடுமையாக பாதிப்புக்குள்ளான பலு நகரில்...
அகோரி
தமிழகத்தில் தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை நடத்திய அகோரியைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது.
காசியில் அகோரி...
தக்க பதிலடி கொடுத்த கணவன்
தனது மனைவியின் உடல் பருமனை கிண்டல் செய்த நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கணவர். சுஜித்-சுவேதா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில்...









