Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தேனி மாவட்டத்தில் தனது அக்காவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால் அவரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் தம்பி. கருப்பையா - பேச்சியம்மாள் தம்பதியினருக்கு மரகதம் என்ற மகளும், செல்வகுமார் என்ற மகளும் உள்ளனர்....
தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கணவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். டால்டன் செல்வ எட்வர்ட் என்பவர் வழக்கறிஞராக இருந்த நிலையில் அவரது மனைவி சைனி பேராசிரியையாக...
தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயாரும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே திக்கணங்கோடு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்(வயது 46). இவருக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும்,...
இந்தியாவின் ஹைதராபாத்தில் திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தீப் என்ற இளைஞரும், ரூபிணி (25) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு ரூபிணியின் தந்தை...
தற்கொலை தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை...
பெண் அதிகாரி திண்டுக்கல்லில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக கடன் பெற்று, ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அலகாபாத் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் மீது புகார்...
கலாபவன் மணி சாலக்குடிக்காரன் சங்ஙாதி என்ற திரைப்படத்தில் நடிகர் கலாபவன் மணி கொல்லப்பட்டதாக காட்சிகள் வருவதால் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் ஆண்டு...
நடிகர் கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே வாணி கணபதி என்ற மனைவி தனக்கு இருந்தபோது, நடிகை சரிகா தாகூரை காதலித்த காரணத்தால் கமலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. தன் வாழ்வில் வலிகளை மட்டுமே...
கதறிய சிறுமி பிரித்தானியாவில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் பொருட்டு 8 வயதேயான சொந்த மகளை தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மத்திய இங்கிலாந்தில் உள்ள Walsall நகரிலேயே இந்த...
முகமது ஷமி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது...