Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பிச்சை எடுப்பது அவமானமாக இருந்ததால் இதை செய்தேன் : இளம்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!!
Vinthai Admin - 0
மாற்றுத்திறனாளி
வங்கதேசத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி பெண் தனது தன்னம்பிக்கையால் தற்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டாக்காவை சேர்ந்தவர் ரோஜினா பேகம். கால்கள் சரியாக நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியான இவர்...
திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதியினரின் வாழ்க்கையில் வீசிய புயல் : நடந்த சோக சம்பவம்!!
Vinthai Admin - 0
கணவர்
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு பின்னரும் கணவர் தனது தோழியுடனான நட்பை தொடர்ந்த காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்து கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் சிவக்குமார் (வயது 27) என்பவருக்கு கடந்த...
ஓட்டம் பிடித்த மனைவி
இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த நபர், தன்னை ஏமாற்றிவிட்டு பணம் மற்றும் நகைகளுடன் மனைவி கனடாவுக்கு ஒடிபோய்விட்டதாக கூறியுள்ளார். குர்பிரீத் சிங் என்பவர் தான் தனது மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர்...
ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர் பலி!!
Vinthai Admin - 0
ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒரே மாணவியை காதலித்த 2 பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜக்டியா நகரில்...
600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி : என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம் பெண் கண்ணீர்!!
Vinthai Admin - 0
இளைஞன் பரிதாப பலி
கேரள வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றிய இளைஞர் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம்...
நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என கேட்ட வனிதா விஜயகுமாருக்கு விளக்கம் அளிக்காதது ஏன் : நடிகர் அருண் விஜய் விளக்கம்!!
Vinthai Admin - 0
நடிகை வனிதா
நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரது தந்தை விஜயகுமாருக்கும் வீட்டு விவகாரம் தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. தனது அம்மாவுக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் தான் வசிப்பதற்கு உரிமை இருக்கிறது என வனிதா...
கூகுள்
கூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது.
கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில்...
குழந்தையை பிரித்ததால் உயிரை விடுகிறேன் : தற்கொலை செய்த மனைவியின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
தற்கொலை
தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை விடுத்து,...
மனைவி செய்த துரோகம்
தமிழ்நாட்டில் பெண்ணொருவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் அவரை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுநாராயணபுரம் இரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் கவுசல்யா என்ற...
கொடுமை
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூரில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் 52 வயதாகும் முகமது ஜாகீர். இவருக்கு...









