Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி (25) என்ற பெண்ணுக்கும் ஆக்ஸ்ட் மாதம் இறுதியில் திருமணம்...
பிரபல நடிகர் ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா தனது 88-வது வயதில் மாரடைப்பால் காலமானார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்கபூர். இவரது மனைவி கிருஷ்ணா சில ஆண்டுகளாக சுவாச கோளாறு...
குடிபோதை தமிழகத்தின் வேலூரில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள், ஒருவரை கிணற்றில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர் மவீன் பெங்களூரில் தொழில் செய்து வந்த நிலையில் ஞாயிறு...
கொலை இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கடுங்கலூர் பகுதியில் குடியிருக்கும் கிரிஷ் மற்றும்...
தோழியை கிண்டல் செய்த இளைஞர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்,...
கஞ்சா கருப்பு பிரபல திரைப்பட நடிகரான கஞ்சா கருப்பு இனி நான் வாழ்க்கையில் படமே தயாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்பு, அதன் பின்...
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் திருமணமான கணவன், மனைவி ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாமல் சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளுங்கள் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். திருமணமான ஆணோ, பெண்ணோ பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் தாண்டிய பாலுறவு...
திருமணம் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர்....
கொடூரமாக கொலை இந்தியாவின் பஞ்சாப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார், இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமேஷ்குமார் (26) என்ற இளைஞரும் மது (22) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக...
இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் தேஸ் ராஜ். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்...