Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கொலையாளி
தன்னுடைய தாயை ஆபாசமாக திட்டியதால், வாலிபரை கொலை செய்தேன் என கொலையாளி பொலிசாரிடம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (35)....
திருச்சியில் நடந்த கோர விபத்து : குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சோகம்!!
Vinthai Admin - 0
கோர விபத்து
தமிழகத்தில் நடந்த கோர விபத்தில், புது வீட்டைப் பார்க்க சென்ற குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர்,...
வெளிநாட்டில் கணவர் : அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு ஒரு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி!!
Vinthai Admin - 0
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனசேகரன் என்பவருக்கு...
லட்சுமி ராமகிருஷ்ணன்
டுவிட்டரில் நபர் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் பல விடயங்கள் குறித்து தைரியமாக கருத்துக்கள் சொல்வதை லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இது...
இறந்து 3 நாள் ஆச்சு : ரமணா திரைப்பட பாணியில் சடலத்துக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு முன்னர் இறந்தவருக்கு ரமணா திரைப்பட பாணியில் தனியார் மருத்துவமனை சிகிச்சையளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த சேகர் என்பவருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அங்குள்ள ஒரு...
இந்தியாவின் கொல்கத்தாவில் திருமணமான சில மாதத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நந்தினி (23) என்ற பெண்ணுக்கும் சஞ்சீப் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு...
அபிராமி
குன்றத்தூர் அபிராமி விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததே, கள்ளக்காதலன் சுந்தரத்துக்காக பெற்ற பிள்ளைகளை கொன்ற கொடூர தாய். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக இருவரையும்...
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கணவரின் கல்லறை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கை ஜீவா-வின் கணவர் ஸ்டீபன் ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் அளித்த புகார் மீது...
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று பணத்தை ஏமாற்றியதால் வேதனையடைந்த மூன்று சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தற்கொலை முயற்சியில் சகோதரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சேலத்தை...
சிறுமி
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேர்ந்தவர்கள் ராஜா - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று...









