Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மனைவி
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. பசுவராஜ் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி...
சீனாவில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளம்பெண்ணை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறையிலிருந்து திடீரென...
மாற்றுத்திறனாளி இளம்பெண்
அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி, 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19...
ஓடி வந்து தாயின் காலில் விழுந்து வணங்கி நன்றி சொன்ன மகன் : நெஞ்சை உருக்கும் புகைப்படத்தின் பின்னணி!!
Vinthai Admin - 0
இந்தியாவில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதால், அவரின் மகன் தாயின் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு, படிக்க...
தன்னை விட 14 வயது குறைவான மனைவியை கொன்ற கணவன் : தாய் இறந்தது கூட தெரியாமல் கேம் விளையாடிய மகன்!!
Vinthai Admin - 0
கொலை
சென்னையில் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அவரை கணவர் கொலை செய்த நிலையில், தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு...
ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொத்துக்கள் இருந்தாலும் துறவறம் வாழ்க்கையை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.
இதற்காக அங்குள்ள...
தயவு செய்து யாரும் என் மகளை கேலி பண்ணாதீங்க கண்ணுங்களா : சாதிக்கும் தமிழ் மாணவியின் தாய் கண்ணீர்!!
Vinthai Admin - 0
தர்ஷினி
தமிழகத்தில் கபடியில் கில்லாடியாக மாறி வரும் மாணவியை, அவரது கல்லூரி மாணவர்கள் முன்னால் வந்தே கிண்டல் செய்வதால், அவளை கிண்டால் செய்யாதீங்க கண்ணுங்களா என்று மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி....
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்கள் : மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் கிழமை மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணையும் பிஞ்சு குழந்தையையும் சடலமாக மீட்ட சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அரசு ஊழியரான ரிஜு(35), இவரது தாயார் சுசீலா(65) மற்றும்...
சக நடிகையான ஆர்த்தியே இப்படி பேசலாமா? இதே சூழ்நிலை வரும் : நடிகை நிலானிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்!!
Vinthai Admin - 0
நிலானி
தமிழகத்தில் உதவி இயக்குனர் லலித் குமார் தற்கொலை விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டதால் மனம் உடைந்த பிரபல நடிகை நிலானி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதன் பின் அவர் தலைமறைமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின....









