Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மலையாள பெண்கள் பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு. அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும்...
கைரேகை கைரேகை ஜோதிடத்தை பொருத்த வரை கைகளில் உள்ள ரேகையை பொருத்து நம் வாழ்வில் நன்மை தீமைகளை நம்மை வந்து சேர்கின்றன. இந்நிலையில் கைரேகை கோடுகள் இணைந்து நிறைய முக்கோண வடிவங்களை நமது கைகளில்...
பிக்பாஸ் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. நிகழ்ச்சியினை அவதானித்திருக்கும் மக்களும் பரபரப்பாக தனக்கு பிடித்தவர்களுக்கு...
சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்லதுரை - தீபா ஆகிய இருவரும் கடந்த...
உச்சநீதிமன்றம் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5...
ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே புதுமணத்தம்பதியினர் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bikaner அருகே Kapil Sarovar குளத்தில் இரண்டு சடலங்கள் மிதப்பதை உள்ளூர் பொதுமக்கள்...
  தஞ்சை மாவட்டத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரையும், 3 மாத குழந்தையையும் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கும் ஷீலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...
கல்லறை ரஸ்யாவில் தந்தை ஒருவர் இறந்த தன்னுடைய மகளுக்காக ஐபோன் வடிவில் கல்லறை அமைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Rita Shameeva என்ற 25 வயதான இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு...
பள்ளி வேன் இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர்...
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பொலிசார், பெண்ணொருவரை காரின் கூரை மீது கட்டிவைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சவிந்தா தேவி எனும் கிராமத்தில், சொத்து தகராறு தொடர்பாக...