Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
சென்னையில் தனது காதல் கணவனை விட தனது செல்ல நாய்தான் முக்கியம் என்பதற்காக நாயை கொலை செய்த கணவனை பொலிசில் காட்டிக்கொடுத்துள்ளார் மனைவி. ஜெகநாத் - செல்வி ஆகிய இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து...
கொலை இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சொந்த மகனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், இளைஞரை பரபரப்பான சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள...
மாணவி 65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி...
பாலா பாஸ்கர் மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலா பாஸ்கர். திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவரது இரண்டுவயது...
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், வாங்கிய கடனை நண்பர் திரும்பி செலுத்தாததால் அவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைல்ஹொன்குல் தலக் மற்றும் ரமேஷ் ஹுக்கேரி ஆகிய இருவரும் ஒரே...
பூசாரி தமிழகத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் அவர் கர்ப்பமே ஆகவில்லை என தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் கோகிலா (42)....
விஜயகுமார் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து...
மாணவி உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர், ‘உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? எதற்காக முஸ்லீம் இளைஞருடன் பழகுகிறாய்...’ என்று கேள்வி எழுப்பி ஒரு மாணவியை அடித்த வீடியோ சமீபத்தில் வைரலானது. சமூக வலைதளத்தில்...
தமிழகத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் இளம் பெண்ணுக்கு கலெக்டர் சிறப்பு அனுமதி பெற்று, சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டில் நேரில் சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை...
பிக்பாஸ் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. நிகழ்ச்சியினை அவதானித்திருக்கும் மக்களும் பரபரப்பாக தனக்கு பிடித்தவர்களுக்கு...