Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேரள மாநிலத்தில் தனது தோழியுடன் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழப்போவதாக இளம்பெண் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அப்பெண்ணை தோழியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடன்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர், சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகள் கற்பகவள்ளி கணவனை பிரிந்து தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். நேற்றிரவு குடிபோதையில்...
நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு லாண்யா, சாஷா என்ற 2 பெண்...
குருபெயர்ச்சி அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு ராஜ கிரகமாக கருதப்படும் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான...
சாலை விபத்தில் கேரளாவில் சாலை விபத்தில் பிரபல பாடகர் பாலா பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கிய நிலையில் அவரின் மகள் உயிரிழந்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான பாலா பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகள்...
கொலை சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தன் மகளை தனது மாமனார் ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் துளசிங்கம். நுங்கம்பாக்கம்...
அபிராமி கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி வருகிறார். குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை...
தந்தை செய்த அதிர்ச்சி செயல் தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன்...
ஷில்பா தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த...
மும்பை தகிசரில் என்ற புறநகர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட விரியம்பாம்பு கம்பால் தாக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை, ஹவல்தார் என்ற நபர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம்...