Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த கொடூர தாய் : கண்ணீர் விட்டு கதறிய சிறுமியின் பரிதாப நிலை!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கன்னிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (44). கூலித் தொழிலாளியான இவருக்கு சக்தி(40)...
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில் இருந்து பல்வேறு மொடல் அழகிகள் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில் GCDS குழு மொடல்...
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளாடை மற்றும் உடலின் முக்கிய பகுதியில் கொக்கைன் மற்றும் போதை பொருட்களை மறைத்து வைத்து வந்ததால், அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் Glasgow பகுதியைச்...
பதினாறு
போதுவாக அனைத்து திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்த நாம் முன்னோர்கள் பதினாறு பெற்று பெறு வாழ்வு வாழ்க என வாழ்த்துவர். அத்தகைய பதினாறு வகை செல்வங்களும் நம் வீட்டில் நிறைந்து இருக்க செய்ய...
ஒரு திருமண விழாவில் தம்பதிக்கு எரிவாயு சிலிண்டரை திருமண பரிசாக நண்பர்கள் அளித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. தற்போது பெட்ரோல் ரூ.85 ஐ தாண்டியுள்ளது. விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை...
ஐஸ் கிரீம்
அசுத்தமான தண்ணீரில் தயாரித்த ஐஸ் க்ரீமை சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
ஐஸ் க்ரீமை...
பிக்பாஸ்
‘பிக் பாஸ்’ விஜயலட்சுமிக்கு வாக்கு கேட்டு, அவருடைய தரப்பினர் ட்வீட் செய்துள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இந்த வார இறுதியுடன் முடிவடைகிறது.
ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய...
தண்டனை
பள்ளியில் தவளை போல குதித்து செல்லுமாறு கொடுக்கப்பட்ட தண்டனையால், திடீரென மயக்கம் போட்டு விழுந்த மாணவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் Hunan மாகாணத்தை சேர்ந்த Zhang என்ற 16 வயது மாணவன்...
தமிழகத்தில் அங்கன் வாடி பெண் ஊழியரை கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவருக்கு சுதா(32) என்ற...
மனைவியை கொளுத்திவிட்டு அவரிடம் கணவன் சொன்ன வார்த்தை : காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்துவிட்டு, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறும் படி கணவன் சொல்லியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்...









