Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மகன் திருமணம் செய்த பெண்ணை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டும் குடும்பம் : அதிரவைக்கும் பின்னணி காரணம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மகனை காதல் திருமணம் செய்ததால், ஆபாச வீடியோவைக் காட்டி அவதூறு பரப்புவதாக இளம் பெண் காதலன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம் பகுதியைச் சேர்ந்தவர்...
வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் விரக்தியால் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மொனூர் ஈஸ்வரன் கோவிலை சேர்ந்த டைலர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு...
ஒரு புருஷனுடன் ரொம்ப வருஷம் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? எனது வீட்டில் பல சம்பவங்கள் இருக்கு : வனிதா விஜயகுமார்!!
Vinthai Admin - 0
வனிதா விஜயகுமார்
வீட்டு விவகாரம் தொடர்பாக தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஊடங்களில் தனது குடும்ப ரகசியங்கள் மற்றும் தனது தந்தை பற்றிய கோபமாக பேசி வருகிறார் வனிதா விஜயகுமார்.
நான் இரண்டு...
பூட்டிய வீட்டிற்குள்ளேயே வருடக் கணக்கில் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா… ஏன் தெரியுமா?
Vinthai Admin - 0
நடிகை கனகா
நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தில் மூலம் பெரும்நல்ல வரவேற்பை பெற்றார் கனகா, இப்போது இருக்கும் இடம்...
நிர்வாணமாக ஊர்வலம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச்...
கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த காதல் ஜோடி : கொடூர சம்பவம்!!
Vinthai Admin - 0
கர்ப்பிணி
அமெரிக்காவில் குழந்தை வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Savanna Greywind என்ற 22 வயது பெண்ணின் சடலமானது கடந்த...
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனை கொன்ற மனைவி : செய்த துரோகத்தின் அதிர்ச்சி பின்னணி!!
Vinthai Admin - 0
இந்தியாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது...
ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய மனைவி ராணுவத்தில் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியை சேர்ந்த Ravinder Sambyal, இந்திய ராணுவத்தில்...
பஞ்சாப் மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் Zira பகுதியை சேர்ந்தவர் ராஜ்ப்ரீத் சிங் (42). இவருடைய மனைவி மஞ்சித் கவுர்...
மூன்று கிலோ மண்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பக்கீறாப்பா ஹுனாகுடி என்ற அந்த இளைஞர்...









