Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் (32) என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். மனைவியுடன் ரஞ்சித் வசித்து வந்த...
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள்...
இளம்பெண் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் போட்டோயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் நிற்க முடியாமல் 162...
குத்தி கொலை அமெரிக்காவில் தாய் மற்றும் அக்காவை கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் Albion பகுதியில்...
போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் மைதானத்தில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில்...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், கல்லூரியில் பயிலும் மாணவியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர், தனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச்...
தமிழ்நாட்டின் மதுரையில் அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் - ராமுத்தாய் தம்பதி...
ஒடிசா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் Balasore அருகே 19 வயதான ஊர்மிளா என்ற இளம்பெண் தீக்குளித்து...
வனிதா பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட...
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை...