Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
அம்ருதாவின் சாபம் சும்மா விடாது
தெலுங்கானாவில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி அம்ருதாவின் சாபம் சும்மா விடாது என நடிகை உமா ரியாஸ்கான் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில்...
நடிகை நிலானி
நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும்,...
டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல்...
அம்ருதா போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் : நடு வீதியில் ரத்தத்துடன் கதறிய புதுமணப்பெண்!!
Vinthai Admin - 0
கொடூர சம்பவம்
ஐதராபாத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை, பட்டப்பகலில் கத்தியை கொண்டு தந்தையே வெட்டி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணி மனைவியின் முன்பே...
என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம் : பொலிசாரால் கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட்...
அதிசய குழந்தை
இந்தியாவில் 2 பிறப்புறுப்பு மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் Bulhan Nishad. இவருடைய மனைவியான Rambha-வுக்கு கடந்த 16-ஆம்...
நடிகை நிலானிக்கு பலபேருடன் தொடர்பு…வீடியோவை விரைவில் வெளியிடுவேன் : காந்தியின் அண்ணன் அதிரடி!!
Vinthai Admin - 0
நடிகை நிலானி
நடிகை நிலானியை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் குறித்த வீடியோவை வெளியிடுவேன் என தற்கொலை செய்துகொண்ட காந்தியின் சகோதரர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநரின் மகன், திரையரங்கு உரிமையாளர் ஒருவர், கல்லூரி தரகர் என...
7 ஆண்டு காதல் கணவன் நொடியில் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம் : வைரலாகும் பிரனய் – அம்ருதாவின் திருமண வீடியோ!!
Vinthai Admin - 0
பிரனய் - அம்ருதா
தெலங்கானா மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரபல தொழிலதிபர் மாருதிராவின் மகள் அம்ருதாவை கல்லூரியில் படித்த...
ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு...
உயிரை எடுப்பதால் எப்படி கெளரவம் வரும்? பிரனய் கொடூர கொலை குறித்து கொதித்த பிரபல ஹீரோ ஆவேசம்!!
Vinthai Admin - 0
பிரனய்
தெலுங்கானாவை சேர்ந்த பிரனய் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் ராம்சரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண் காதல் திருமணம் செய்த நிலையில் கர்ப்பமானார். இத்திருமணத்துக்கு எதிர்ப்பு...









