Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில் கணவரை பிரிந்த மனைவி ஓரினச்சேர்க்கையாளராக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. West Midlands கவுண்டியை சேர்ந்தவர் வில்லியம் பில்லிங்கம், இவர் மனைவி டிரேஷி...
கூட்டு துஸ்பிரயோகம் இந்தியாவையே அதிரவைத்த அரியானா மாணவி கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியும், ராணுவ வீரரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து பெருமையாக பதிவிட்டுள்ளனர். அரியானா...
ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான...
நடிகை நிலானி சீரியல் நடிகை நிலானி லலித்குமாருடன் நடத்திய தொலைபேசி ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளார். நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். இந்நிலையில் நேற்று...
அம்ருதா தெலுங்கானாவில் காதல் கணவரை கொலை செய்த தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அம்ருதா ஆவேசமாக கூறியுள்ளார். தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண்மணி கடந்த 6...
புதுமணப்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்யா - சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து...
பாலியல் தொல்லை 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது கிராமவாசிகள் ஏற்றியுள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் எட்டு வயது சிறுவனுக்கு...
கன்னித்தன்மை தெற்கு லண்டனில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று தங்களது இளம் வயது மகளுக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறி அவரை கன்னித்தன்மை சோதனைக்கு நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெற்கு லண்டனில் குடியிருக்கும் இரானிய குடும்பம்...
பிச்சை எடுத்த தந்தை வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின்...
பாலியல் துஸ்பிரயோகம் இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், 4 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அதனை கலைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள...