Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
அம்ருதா இனி எங்கள் மகள்… யாருக்கும் விட்டுத் தரமாட்டோம் : உருகும் பிரனாயின் தந்தை!!
Vinthai Admin - 0
அம்ருதா
சாதி வெறிக்கு மகனை இழந்தை குடும்பம், தங்கள் மருமகளை காலம் முழுக்க பாதுகாப்போம் என உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் சாதி வெறிக்கு இளைஞர் ஒருவர் இரையான சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.
உயர் சாதி இளம்பெண் அம்ருதாவை...
அவன் ஆண்மையில்லாதவன்… : அவனுடன் எப்படி வாழ முடியும் : காதலன் குறித்து நடிகை நிலானி!!
Vinthai Admin - 0
நிலானி
காதலன் காந்தி லலித்குமாரால் நான் அதிகம் துயரங்களை அனுபவித்தேன், ஆண்மையில்லாதவனை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன், அதனால் தான் நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன் என நடிகை நிலானி கூறியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட காந்தியும்,...
அபிராமி
கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது வருத்தமளிக்கிறது என நடிகை நிலானி கூறியுள்ளார்.
சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து...
ரஜினி
சிங்கப்பூரில் வசித்து வரும் சுகன்யா ராஜ் என்பவருக்கு சிங்கப்பூருக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
'காலா' வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா. குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர...
அபிராமி
குன்றத்தூரில் கள்ளக்காதலுக்கு அபிராமி என்ற தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இரட்டை கொலை செய்த அபிராமிக்கு, அதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலர்...
திருமணம்
தஞ்சாவூரில் தமிழக முறைப்படி சீன ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு சீனாவை சேர்ந்த ஜோடியினர் வருகை தந்திருக்கின்றனர்.
அங்கு தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் அவர்களுக்கு...
நிலானி
தனது காதலன் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு தான் காரணம் அல்ல என நடிகை நிலானி தற்போது விளக்கமளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை நிலானி மற்றும் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த லலித்குமார் இருவரும்...
கவலைப்படாதே பிரனய் … ஆணவக்கொலைக்கு கணவனை பறிகொடுத்த கர்ப்பிணியின் போராட்டம் தொடங்கியது!!
Vinthai Admin - 0
ஆணவக்கொலை
திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு கணவரை பறிகொடுத்த 3 மாத கர்ப்பிணி அம்ருதா பேஸ்புக் பக்கத்தில் கணவருக்கு நீதி வேண்டி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்தப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி...
அம்ருதா தப்பான முடிவை எடுக்கலாம் : அவரை போலவே ஆணவ கொலைக்கு கணவரை இழந்த தமிழ்ப்பெண் உருக்கம்!!
Vinthai Admin - 0
அம்ருதா
தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதாவின் கணவர் பிரணய் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலவே தனது கணவரை பறிகொடுத்த தமிழகத்தை சேர்ந்த கெளசல்யா, அம்ருதா குறித்து பேசியுள்ளார்.
மிர்யலகுடா பகுதியை சேர்ந்த பிரணய் என்ற இளைஞர், அம்ருதா என்ற...
உண்மையை சொல்லிவிடுகிறேன்… என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள்.. நடிகை நிலானி கண்ணீர்!!
Vinthai Admin - 0
நடிகை நிலானி
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து...









