Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நடிகை நிலானி
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியானதால் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
சின்னத்திரையின் மூலம் பிரபலமான நடிகை நிலானி, உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த காந்தி...
அம்ருதா
தெலுங்கானா மாநிலத்தில் பிரணய் குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ருதா எனும் இளம்பெண், மாற்று ஜாதி இளைஞரான...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்த 8 பேரில் 3 பெண்கள் சடலமாக மிதந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள...
மர்மமான முறையில் இறந்த இளம்பெண் : உள்ளாடைக்குள் இருந்த டொலர்கள், நகைகள்… திடுக்கிடும் பின்னணி!!
Vinthai Admin - 0
இளம்பெண்
இந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில்...
புகைப்படம்
இந்திய தலைநகர் டெல்லியில் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறிய தந்தையின் உடலை பார்த்து கதறும் சிறுவனின் புகைப்படம் வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது.
டெல்லியின் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று கழிவு நீரை...
திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு இரையான கணவன் : இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி!!
Vinthai Admin - 0
ஆணவக்கொலை
தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனய் என்ற 24 வயது இளைஞரின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச்...
கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : கருவை கலைக்க சொன்ன தந்தை : கண்ணீர் மல்க விளக்கிய அம்ருதா!!
Vinthai Admin - 0
அம்ருதா
தெலுங்கானாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா என் அப்பா கருவை கலைத்துவிடு என்று எண்ணிடம் அடிக்கடி கூறியதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார். இவர் அதே...
கண்பார்வை
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34)....
மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில்...
பேச்சில் மயங்கிய 50 பெண்கள் : திருமணம் செய்வதாக ஏமாற்றி இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்!!
Vinthai Admin - 0
இளைஞர்
இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த்...









